Artist
Evg. David Raja
Evg. தாவீது ராஜா
78 songs
பெயர்: Eva தாவீது ராஜா
பிரியாமானவர்களே
நான் ஒரு இந்து குடும்பத்தைச் சார்ந்தவன். இயேசுவை அறியாதவன். எனக்கு திருமணம் ஆனது. நானும் என் மனைவியும் சந்தோஷமாக வாழ்ந்தோம். இதற்கிடையில் என் மனைவியை ஏதோ பிசாசு பிடித்துக்கொண்டு அவளுடைய சரீரத்தை நாளுக்கு நாள்நோயினால் வாதித்தது.நான் மருத்துவரிடம் கொண்டு காட்டினாலும் என்ன நோய் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. உண்மை தெய்வம் எது என்று வேதனை கொண்டேன் அது மாத்திரமா? திருமணம் ஆகி ஆறு ஆண்டுகள் குழந்தை பாக்கியம் இல்லை ஏன் என்றால் இவளை பிடித்த அந்த அசுத்த ஆவியானது கர்ப்பம் தரிக்க விடாமல் தடுத்தது
எங்களை எல்லோரும் கேலி செய்தார்கள். மனம் உடைந்து நமக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று நானும் என் மனைவியும் மருத்துவர் இடத்தில் சென்று எங்களின் சரீரத்தை பரிசோதித்தோம் மருத்துவர் உங்களுக்கு குழந்தை பிறக்காது ஏன் என்றால் உங்கள் இரத்தத்தில் வலிமை இல்லை. ஆகையால் நீங்கள் ஒரு வருடத்திற்கு பல மாத்திரைகளை சாப்பிடுங்கள் அப்படி சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என்று சொல்லி விட்டார். நாங்கள் வேதனையோடு யார் எங்கள் வேதனையை தீர்ப்பார் என்று கலங்கிய நிலையில் இருந்தோம். அப்பொழுது இயேசு ஒரு தெய்வம் அவரிடம் வந்து உங்கள் வேதனையை சொல்லுங்கள் அவர் உங்கள் வேதனையை மாற்றிடுவார் என்று ஒரு சொன்னார்கள் . இதை என் இயேசுவை தேடி சென்று கொண்டாள். நான் அவளை என் மனைவி இந்த சகோதரி என் மனைவிக்கு மனைவி கேட்டது முதல் ஆலயத்தில் அவரை தொழுது திட்டினேன் அடித்தேன் அதற்கு இயேசுவாகிலும் எனக்கு நன்மை செய்கிறாரா பார்ப்போம் என்று என்னிடம் சொல்லிவிட்டு என் மனைவி ஆலயத்திற்கு போனாள்
என்ன ஆச்சரியம் பல சாமியார்கள் மூலம் குறி சொல்லுகிற வர்கள் மூலம், மந்திரவாதிகள் மூலம் என் மனைவியின் மேல் இருந்த அந்த ஆவியை விடுதலை செய்ய முடியவில்லை ஆனால் ஒரு ஜெபத்தில் என் மனைவியை பிடித்த அந்த அசுத்த ஆவி அவளை விட்டுப் போய்விட்டது. சரீரத்தில் சுகம் கிடைத்தது. மரித்து போக வேண்டிய என் மனைவி பிழைத்தாள். பிள்ளைகளை தேவன் கொடுத்தார் இப்பொழுது நாங்கள் தேவனுக்கு ழுழு நேரம் ஊழியம் செய்கிறோம் கர்த்தர் எங்களை ஆசீர்வதிக்கிறார். வாழ்க்கையில் சோர்ந்து வழி இல்லாமல் இருக்கும் உங்களையும் அவர் ஆசீர்வதிப்பார்.
ஆமென்
எங்களுக்காகவும் எங்கள் ஊழியங்களுக்காகவும் ஜெபியுங்கள்
- அதிகாலை வேலையில் ஆண்டவரை பார்ப்பேன்adhigaalai velaiyil aandavarai paarppenAviyanavarin Arputha Paadalgal
- அனுதினம் நாம் துதிப்போம்anudhinam naam thudhippomAviyanavarin Arputha Paadalgal
- அன்பின் தெய்வம் இயேசுanbin theyvam yesuAviyanavarin Arputha Paadalgal
- அபிஷேகியும் அபிஷேகியும்abishegiyum abishegiyumAviyanavarin Arputha Paadalgal
- அப்பா அப்பா இயேசப்பாappaa appaa iyesappaaAviyanavarin Arputha Paadalgal
- அப்பா உம்மை நினைத்துappaa ummai ninaithuAviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் ஆண்டவரேarumaiyaanavar aandavaraeAviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் இயேசுarumaiyaanavar yesuAviyanavarin Arputha Paadalgal
- அல்லேலுயா அல்லேலுயாalleluyaa alleluyaaAviyanavarin Arputha Paadalgal
- ஆடுவோம் பாடுவோம்aaduvom paaduvomAviyanavarin Arputha Paadalgal
- ஆராதனை வேளையில்aaraadhanai velaiyilAviyanavarin Arputha Paadalgal
- ஆராதிப்போம் இந்த வேளையில் ஆண்டவரைaaraadhippom indha velaiyil aandavaraiAviyanavarin Arputha Paadalgal
- ஆவியை பொழிந்தருளும் தேவாaaviyai pozhindharulum devaaAviyanavarin Arputha Paadalgal
- இக்கட்டு நாளில் கர்த்தர் நமக்குikkattu naalil karthar namakkuAviyanavarin Arputha Paadalgal
- இடைவிடாமல் ஜெபம் செய்வோம்idaividaamal jebam seyvomAviyanavarin Arputha Paadalgal
- இயேசு என்னோடு இருப்பதனால்yesu ennodu iruppadhanaalAviyanavarin Arputha Paadalgal
- இயேசு என்றும் அவர் நல்லவர்yesu endrum avar nallavarAviyanavarin Arputha Paadalgal
- இயேசு நமக்கு போதுமேyesu namakku podhumaeAviyanavarin Arputha Paadalgal
- இரவில் தேடுவேன் என் இயேசுவைiravil theduven en yesuvaiAviyanavarin Arputha Paadalgal
- இஸ்ரவேலின் ஜெய பெலனேisravelin jeya pelanaeAviyanavarin Arputha Paadalgal
- உண்மையின் தேவன்unmaiyin devanAviyanavarin Arputha Paadalgal
- உண்மையுள்ள தேவன் அவர்unmaiyulla devan avarAviyanavarin Arputha Paadalgal
- உன்னைத் தேடி வந்த இயேசுவுக்குunnaith thedi vandha yesuvukkuAviyanavarin Arputha Paadalgal
- உமது கண்களில் என்றும் எனக்குumadhu kangalil endrum enakkuAviyanavarin Arputha Paadalgal
- உம்மை தவிர வழி இல்லைummai thavira vazhi illaiAviyanavarin Arputha Paadalgal
- உம்மை போல மாறிட ஆசைummai pola maarida aasaiAviyanavarin Arputha Paadalgal
- உம்மையே நம்பியிருக்கிறேன்ummaiyae nambiyirukkirenAviyanavarin Arputha Paadalgal
- உயிரே நான் உம்மை துதிப்பேன்uyirae naan ummai thudhippenAviyanavarin Arputha Paadalgal
- உருக்கமான இரக்கங்களிளால்urukkamaana irakkangalilaalAviyanavarin Arputha Paadalgal
- உலகத்தில் இருப்பவன்ulagathil iruppavanAviyanavarin Arputha Paadalgal
- ஊற்றும் ஊற்றும்ootrum ootrumAviyanavarin Arputha Paadalgal
- எங்களோடு கூடengalodu koodaAviyanavarin Arputha Paadalgal
- எதுவரைக்கும் என்னைedhuvaraikkum ennaiAviyanavarin Arputha Paadalgal
- என் மணவாளா இயேசு மகாராஜாen manavaalaa yesu magaaraajaaAviyanavarin Arputha Paadalgal
- என்னிடத்தில் எதிர்பார்க்கும்ennidathil edhirbaarkkumAviyanavarin Arputha Paadalgal
- என்னை என் தெரிந்துennai en therindhuAviyanavarin Arputha Paadalgal
- எல்லோரும் இயேசு கிட்ட வாங்கellorum yesu kitta vaangaAviyanavarin Arputha Paadalgal
- ஐம்பெரும் காயம் அடைந்தவரேaimberum kaayam adaindhavaraeAviyanavarin Arputha Paadalgal
- ஐயா காப்பவரேaiyaa kaappavaraeAviyanavarin Arputha Paadalgal
- ஒடி வாங்க தேடி வாங்கodi vaanga thedi vaangaAviyanavarin Arputha Paadalgal
- ஒத்தாசை அனுப்பும்othaasai anuppumAviyanavarin Arputha Paadalgal
- கருணைக் கடலேkarunaik kadalaeAviyanavarin Arputha Paadalgal
- கர்த்தர் உங்கள் நடுவில் அற்புதங்கள் செய்வார்karthar ungal naduvil arpudhangal seyvaarAviyanavarin Arputha Paadalgal
- கர்த்தர் உன்னை விசாரிப்பார்karthar unnai visaarippaarAviyanavarin Arputha Paadalgal
- காத்திருந்தேன் காத்திருந்தேன்kaathirundhen kaathirundhenAviyanavarin Arputha Paadalgal
- காத்து இரட்சிக்கும்kaathu iratsikkumAviyanavarin Arputha Paadalgal
- காலங்களை கையில் வைத்தவரேkaalangalai kaiyil vaithavaraeAviyanavarin Arputha Paadalgal
- சஞ்சலம் நீங்கிsanjalam neengiAviyanavarin Arputha Paadalgal
- சிந்தனையிலே -இயேசு-இருக்கணும்sindhanaiyilae -yesu-irukkanumAviyanavarin Arputha Paadalgal
- செல்வத்தை நம்பி வாழாதேselvathai nambi vaazhaadhaeAviyanavarin Arputha Paadalgal
- சேட்டைகள் செய்திடும்settaigal seydhidumAviyanavarin Arputha Paadalgal
- சேனை அதிபரேsenai adhibaraeAviyanavarin Arputha Paadalgal
- ஜெபம் ஜெபம் உனக்குjebam jebam unakkuAviyanavarin Arputha Paadalgal
- தாய் உருகுவது போல்thaay uruguvadhu polAviyanavarin Arputha Paadalgal
- தாழ்மையில் நினைத்தவரைthaazhmaiyil ninaithavaraiAviyanavarin Arputha Paadalgal
- தேடி வந்தthedi vandhaAviyanavarin Arputha Paadalgal
- தேனினும் மதுரமாம்theninum madhuramaamAviyanavarin Arputha Paadalgal
- நல்லவராம் வல்லவராம்nallavaraam vallavaraamAviyanavarin Arputha Paadalgal
- நீர் இல்லாமல் வாழ்வில்லைneer illaamal vaazhvillaiAviyanavarin Arputha Paadalgal
- பக்தியுள்ளவன்pakthiyullavanAviyanavarin Arputha Paadalgal
- பரலோகத்தின் மகிமையைparalogathin magimaiyaiAviyanavarin Arputha Paadalgal
- பாடிடுவேன் பரமனையேpaadiduven paramanaiyaeAviyanavarin Arputha Paadalgal
- பாடுகளோடு பரமனை தேடுவோம்paadugalodu paramanai theduvomAviyanavarin Arputha Paadalgal
- பிரசன்னம் நம் மீதிலே.pirasannam nam meedhilae.Aviyanavarin Arputha Paadalgal
- பிறந்தார் பிறந்தார் பாலன் யேசு பிறந்தார்pirandhaar pirandhaar paalan yesu pirandhaarAviyanavarin Arputha Paadalgal
- பொல்லாத உலகமப்பாpollaadha ulagamappaaAviyanavarin Arputha Paadalgal
- மகிமை கொடுத்த மன்னவரேmagimai kodutha mannavaraeAviyanavarin Arputha Paadalgal
- மகிமை ராஜனுக்குmagimai raajanukkuAviyanavarin Arputha Paadalgal
- மண்ணான மனிதாmannaana manidhaaAviyanavarin Arputha Paadalgal
- மருந்தோன்றிmarundhondriAviyanavarin Arputha Paadalgal
- வச்சிர கல்லும் மாணிக்கvacchira kallum maanikkaAviyanavarin Arputha Paadalgal
- வருத்தப்பட்டு பாரம்varuthappattu paaramAviyanavarin Arputha Paadalgal
- வா வா மன்னவாvaa vaa mannavaaAviyanavarin Arputha Paadalgal
- வாஞ்சையுள்ள தேவனைvaanjaiyulla devanaiAviyanavarin Arputha Paadalgal
- வானத்தில் வருவோர் இயேசுvaanathil varuvor yesuAviyanavarin Arputha Paadalgal
- வானம் மீதிலே என் மன்னன் வருவார்vaanam meedhilae en mannan varuvaarAviyanavarin Arputha Paadalgal
- வானாதி வானம் கொள்ளாதvaanaadhi vaanam kollaadhaAviyanavarin Arputha Paadalgal
- வாழ்த்தி பாடுவோம்vaazhthi paaduvomAviyanavarin Arputha Paadalgal