Artist
Pr. S. Chandrasekaran
Pr. S. சந்திரசேகரன்
96 songs
என் அன்புக்குரியவர்களே நாங்கள் இந்தியா சென்றிருந்த போது எனது சகோதரன் டேவிட் என்னிடம் சொன்னா குறிப்பிட்ட ஒரு சகோதரி தன் வீட்டில் யூதாவின் செங்கோல் பாடல்களை கேட்டு கொண்டிருந்த பொழுது அந்த சகோதரிக்குள் இருந்த அசுத்த ஆவி வெளியேறியதாக கூறினார் அதுபோல் குவைத்து தேசத்தில் வாழ்ந்து கொண்டிருந்த சகோதரி மங்கை கரிசி கண்ணீரோடு தொலைபேசியின் மூலமாய் என்னோடு இவ்விதமாய் பேசினார் பாஸ்டர் நான் ஒரு இந்து சகோதரி என் கணவர் நிமித்தம் என் உள்ளம் உடைந்து மரித்து போகலாம் என்று இருந்தேன். என் நண்பர் மூலம் உங்கள் பாடல்களை கேட்டேன். அப்பொழுது எனக்குள் விவரிக்க முடியாத ஒரு புதிய சமாதானமும் நம்பிக்கையும் வந்தது. இப்பொழுதே நான் உங்கள் இயேசுவை ஆண்டவராக ஏற்றுக் கொள்கிறேன். எப்படி இந்த இயேசுவை பின்பற்ற வேண்டும் என்று கண்ணீரோடு என்னிடம் பேசினார். ஆம் பிரியமானவர்களே இன்றைக்கும் நமது ஆண்டவருடைய வல்லமைகள் குன்றி குறைந்து போகவில்லை அவருடைய உயிர்தெழுதலின் மகிமை இன்றைக்கும் நம் மத்தியிலே அசைவாடி கொண்டிருக்கிறது. நமது ஆண்டவர் சொன்னார் நான் மரித்தேன் ஆனாலும் இதோ சதா காலங்களிலும் உங்களோடு இருக்கிறேன் என்று சொன்னார் இந்த பாடல்களை நீங்களும் பயத்தோடும் பக்தியோடும் கேட்பீர்களானால் உங்கள் வாழ்க்கையில் உள்ள கவலை கண்ணீர் வியாதி வறுமை அனைத்தையும் என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நீக்கி உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென் இாடல்களை கேட்ட உங்கள் அனைவரையும் கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக.
- அடித்த கரம் உன்னை தேற்றிடும்aditha karam unnai thetridumYuthavin Sengol
- அபிஷேகம் ஊற்றும் தேவனேabishegam ootrum devanaeYuthavin Sengol
- அப்பா இயேசு நீங்க வந்தால்appaa yesu neenga vandhaalYuthavin Sengol
- அப்பா நீங்க செய்த நன்மைappaa neenga seydha nanmaiYuthavin Sengol
- அலையலையாய் வரும் ஆசீர்வாதம்alaiyalaiyaay varum aaseervaadhamYuthavin Sengol
- ஆசீர்வாத கன்மலையின் ஊற்றேaaseervaadha kanmalaiyin ootreYuthavin Sengol
- ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்aandavar yesuvin naamathilYuthavin Sengol
- ஆபிரகாமின் தேவனேaabiragaamin devanaeYuthavin Sengol
- ஆராதனை ஆராதனை ஆவியோடுaaraadhanai aaraadhanai aaviyoduYuthavin Sengol
- ஆராதனை ஆராதனை வல்லவரேaaraadhanai aaraadhanai vallavaraeYuthavin Sengol
- ஆவியில் நிறைந்து ஜீவிக்கaaviyil niraindhu jeevikkaYuthavin Sengol
- இதயத்தின் காயத்தைidhayathin kaayathaiYuthavin Sengol
- இதயமே இதயமேidhayamae idhayamaeYuthavin Sengol
- இது கர்த்தராலே வந்த காரியம்idhu kartharaalae vandha kaariyamYuthavin Sengol
- இதோ சகோதரர் ஒருமித்துidho sagodharar orumithuYuthavin Sengol
- இந்த திருமணமே தேவன் தந்த மணமேindha thirumanamae devan thandha manamaeYuthavin Sengol
- இயேசப்பா உங்க நாமத்தில்iyesappaa unga naamathilYuthavin Sengol
- இயேசப்பா உம் நாமத்தினாலேiyesappaa um naamathinaalaeYuthavin Sengol
- இயேசப்பா நானும் வருகிறேன்iyesappaa naanum varugirenYuthavin Sengol
- இயேசு இரத்தம் என் மேலிருப்பதால்yesu iratham en meliruppadhaalYuthavin Sengol
- இயேசு நாமம் எந்தன் வாழ்வில் போதும்yesu naamam endhan vaazhvil podhumYuthavin Sengol
- இயேசு நீங்கயில்லாமyesu neengayillaamaYuthavin Sengol
- இயேசுவின் இரத்தத்தால்yesuvin irathathaalYuthavin Sengol
- இராமுழுவதும் பிரயாசப்பட்டேன்iraamuzhuvadhum pirayaasappattenYuthavin Sengol
- இருள் சூழும் வேளையிலே நான்irul soozhum velaiyilae naanYuthavin Sengol
- உங்க நாமம் உயர்த்தும்unga naamam uyarthumYuthavin Sengol
- உந்தன் கிருபைதான்undhan kirubaidhaanYuthavin Sengol
- உந்தன் பாதத்திலே அமர்ந்திடundhan paadhathilae amarndhidaYuthavin Sengol
- உன்னதமானவரின் உயர்unnadhamaanavarin uyarYuthavin Sengol
- உம்மைப்போல் மாறிட உலகம்ummaippol maarida ulagamYuthavin Sengol
- எங்களுக்கு அல்ல கர்த்தாவேengalukku alla karthaavaeYuthavin Sengol
- எந்தன் தேவா எனக்கு இரங்குமேendhan devaa enakku irangumaeYuthavin Sengol
- எனக்காகவே யாவையும்enakkaagavae yaavaiyumYuthavin Sengol
- என் ஏக்கம் எல்லாம் உம்en ekkam ellaam umYuthavin Sengol
- என் ஜீவன் உம்மை தேடுதேen jeevan ummai thedudhaeYuthavin Sengol
- என் தலையெல்லாம் தண்ணீராகணும்en thalaiyellaam thanneeraaganumYuthavin Sengol
- என் தேவனே என்னைen devanae ennaiYuthavin Sengol
- என் மனதில் உள்ள ஏக்கங்களைen manadhil ulla ekkangalaiYuthavin Sengol
- எருசலேமே எருசலேமே நான்erusalemae erusalemae naanYuthavin Sengol
- எல்லா தீமைகள் அனைத்திருக்கும்ellaa theemaigal anaithirukkumYuthavin Sengol
- எல்லா மகிமைக்கும் பாத்திரரேellaa magimaikkum paathiraraeYuthavin Sengol
- ஏதேனில் தோன்றிய ஏற்பாடு போல்edhenil thondriya erpaadu polYuthavin Sengol
- ஒரு சபையில் நிலைத்திருoru sabaiyil nilaithiruYuthavin Sengol
- கர்த்தருக்கு புதுப்பாட்டைkartharukku pudhuppaattaiYuthavin Sengol
- கர்த்தருக்குப் புதுப்பாட்டைkartharukkup pudhuppaattaiYuthavin Sengol
- கர்த்தரை நம்பு உன் வாழ்வு மாறும்kartharai nambu un vaazhvu maarumYuthavin Sengol
- கர்த்தர் சொல்ல ஆகுமேkarthar solla aagumaeYuthavin Sengol
- கர்த்தாவே எதுவரைக்கும்karthaavae edhuvaraikkumYuthavin Sengol
- கர்த்தாவே தேவர்களில்karthaavae devargalilYuthavin Sengol
- கர்த்தாவே நீர் மாட்சிமைkarthaavae neer maatsimaiYuthavin Sengol
- கானாவூரின் கல்யாண வீட்டில்kaanaavoorin kalyaana veettilYuthavin Sengol
- கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும்kiristhuvukkul eppozhudhumYuthavin Sengol
- கேரூபீன் சேராபின்கள்keroobeen seraabingalYuthavin Sengol
- சத்துருவின் கோட்டையைsathuruvin kottaiyaiYuthavin Sengol
- சிலர் இரதங்களை குறித்துsilar iradhangalai kurithuYuthavin Sengol
- சுவிசேஷமா உலக சுகபோகமாsuviseshamaa ulaga sugabogamaaYuthavin Sengol
- சேனைகளின் கர்த்தர் முன் செல்கின்றார்senaigalin karthar mun selgindraarYuthavin Sengol
- ஜெப அறைக்குள் என்னைjeba araikkul ennaiYuthavin Sengol
- தடைப்பட்ட நன்மைகளை கொண்டு வாரும்thadaippatta nanmaigalai kondu vaarumYuthavin Sengol
- தந்தையே பரிசுத்த தந்தையேthandhaiyae parisutha thandhaiyaeYuthavin Sengol
- தவழ்ந்து தள்ளாடி வருகின்றார்thavazhndhu thallaadi varugindraarYuthavin Sengol
- தாங்கட்டுமே உம் கிருபை தேவனேthaangattumae um kirubai devanaeYuthavin Sengol
- தாயைப் போல் தேற்றினீரே நன்றி ஐயாthaayaip pol thetrineerae nandri aiyaaYuthavin Sengol
- துதிப்பதற்கு சோர்ந்துthudhippadharku sorndhuYuthavin Sengol
- தூய ஆவியை ஊற்றிங்கப்பாthooya aaviyai ootringappaaYuthavin Sengol
- தேவ ஆவியினால்deva aaviyinaalYuthavin Sengol
- தேவனே உம் வார்த்தையால்devanae um vaarthaiyaalYuthavin Sengol
- தேவன் நமக்கு அடைக்கலம்devan namakku adaikkalamYuthavin Sengol
- தேவா உன் நாமத்தைdevaa un naamathaiYuthavin Sengol
- தேவா உம் நாமத்தைப் பாடி புகழ்வேன்devaa um naamathaip paadi pugazhvenYuthavin Sengol
- நல்ல குணமுள்ள மனைவியைnalla kunamulla manaiviyaiYuthavin Sengol
- நான் கிறிஸ்துவோடுnaan kiristhuvoduYuthavin Sengol
- நான் பாட வருவீர் ஐயாnaan paada varuveer aiyaaYuthavin Sengol
- நான் பாவிதான் ஆனாலும்naan paavidhaan aanaalumYuthavin Sengol
- நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்naam aaraadhikkum devan nallavarYuthavin Sengol
- நினிவேக்கு இரங்கினீரேninivekku irangineeraeYuthavin Sengol
- நீ துதிக்காமல் அற்புதங்கள் நடக்காதுnee thudhikkaamal arpudhangal nadakkaadhuYuthavin Sengol
- நீ மலைமேல் உள்ள பட்டணம்nee malaimel ulla pattanamYuthavin Sengol
- நெஞ்சிலே நிறைந்தவரேnenjilae niraindhavaraeYuthavin Sengol
- பயத்தோடும் நடுக்கத்தோடும்payathodum nadukkathodumYuthavin Sengol
- பரலோகமே உம்மைத் துதிப்பதால்paralogamae ummaith thudhippadhaalYuthavin Sengol
- பலத்தினாலும் அல்ல பராக்கிரமல்லpalathinaalum alla paraakkiramallaYuthavin Sengol
- பார்க்க கூடாத இடத்தைpaarkka koodaadha idathaiYuthavin Sengol
- பாவ இருளில் தடுமாறிpaava irulil thadumaariYuthavin Sengol
- பாவியாகிய எந்தன் மேல்paaviyaagiya endhan melYuthavin Sengol
- பூலோக வாழ்க்கையிலேpoologa vaazhkkaiyilae
- பேசும் கர்த்தாவேpesum karthaavaeYuthavin Sengol
- மகிழ்ச்சி இந்நாளிலேmagizhcchi innaalilaeYuthavin Sengol
- மகிழ்ச்சியின் நாளிதேmagizhcchiyin naalidhaeYuthavin Sengol
- மன்னிப்பு தாருமையா என் மணவாளனேmannippu thaarumaiyaa en manavaalanaeYuthavin Sengol
- மான்கள் நீரோடையை வாஞ்சித்துmaangal neerodaiyai vaanjithuYuthavin Sengol
- மேலே வானத்திலும் கீழே பூமியிலும்melae vaanathilum keezhae poomiyilumYuthavin Sengol
- வழியும் நீரே சத்தியம் நீரேvazhiyum neerae sathiyam neeraeYuthavin Sengol
- விண்ணப்பிக்கும் ஆவியேvinnappikkum aaviyaeYuthavin Sengol
- வேண்டாம் உனக்கு கோபம் வேண்டாம்vendaam unakku kobam vendaamYuthavin Sengol
- ஸற்வ பாபக் கறகள்sarva paabak karagal