Artist
Pr. Ambur Johnraj
Pr. ஆம்பூர் ஜான்ராஜ்
131 songs
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
இரட்சகராகிய இயேசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். கர்த்தருடைய தயவினாலும், கிருபையினாலும் 'இயேசுவே உம்மோடு நானிருந்தால்' என்ற தலைப்பில் பாடல்களையும், இன்னிசையில் நற்செய்தி வழியாக கதாகாலட்ஷேபங்களையும், ஒலி நாடாக்களாக வெளியிட்டு வருகிறோம்.
சபை ஊழியங்களையும், நற்செய்தி ஊழியங்களையும். ஒலி நாடாக்கள் ஊழியங்களையும், செய்து வருகின்ற நான் பரம்பரையிலேயே கிறிஸ்தவன் அல்ல. ஒரு இந்து மந்திரவாதியின் மகனாக பிறந்த என்னை, விக்கிர ஆராதனைக்காரனாகவும், பாவியாகவும் வாழ்ந்த என்னை கர்த்தர் 1972ம் வருடம் இரட்சித்தார். 1977ம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்து, எனக்கு கிடைத்த அரசாங்க வேலையை விட்டு விட்டு. தேவன் தமது கிருபையால் கொடுத்த இந்த கனமான ஊழியத்தை. அவர் அழைத்த அழைப்பின் பேரில் ஆம்பூரிலும் சுற்றியுள்ள கிராமங்களிலும் மற்றும் அநேக இடங்களிலும் செய்து வருகிறேன்.
ஒலி நாடாக்கள் வழியாகவும், புத்தகம் வழியாகவும், பத்திரிக்கை வழியாகவும், வானொலி வழியாகவும், தொலைக்காட்சி வழியாகவும், செய்திகளும், பாடல்களும் வெளிவர ஜெபியுங்கள்.
பரிசுத்த ஆவியானவர் எனக்குத் தந்த பாடும் கிருபைகளைக் கொண்டு, நான் பாடியிருக்கிறது போல நீங்கள் எல்லோரும் பரிசுத்த ஆவியினால் நிறைந்து பாடவேண்டும் என்றும் உங்கள் பாடல் தொனியினால் அகிலத்தை நிரப்ப வேண்டும் என்றும் வாஞ்சிக்கிறேன்.
எங்கள் சமாதான பிரபு அனைத்து சபை ஊழியங்களுக்காகவும், ஜெபிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தேவ கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக!
- அசைவாடும் தேவ ஆவியே அனல்asaivaadum deva aaviyae analYesuvae Ummodu Naaniruthal
- அதிகாலை நேரமே அப்பா உம் பாதமேadhigaalai neramae appaa um paadhamaeYesuvae Ummodu Naaniruthal
- அதிசமானவரே இயேசு அற்புதமானவரேadhisamaanavarae yesu arpudhamaanavaraeYesuvae Ummodu Naaniruthal
- அன்பே அன்பே அழகேanbae anbae azhagaeYesuvae Ummodu Naaniruthal
- அன்பே உமக்கு ஆராதனை என்anbae umakku aaraadhanai enYesuvae Ummodu Naaniruthal
- அபிஷேகம் அபிஷேகம் ஆவியானவரின்abishegam abishegam aaviyaanavarinYesuvae Ummodu Naaniruthal
- அப்பா அப்பா இயேசு அப்பாappaa appaa yesu appaaYesuvae Ummodu Naaniruthal
- அப்பா உந்தன் மடியிலே சாய்ந்துappaa undhan madiyilae saayndhuYesuvae Ummodu Naaniruthal
- அப்பா உமக்கு மகிமையும்appaa umakku magimaiyumYesuvae Ummodu Naaniruthal
- அப்பா உம்மை ஆராதிக்கிறேன்appaa ummai aaraadhikkirenYesuvae Ummodu Naaniruthal
- அழகு என் ஏசுவின் அழகு மகிமைazhagu en esuvin azhagu magimaiYesuvae Ummodu Naaniruthal
- ஆயிரம் ஆண்டுகள் அழுதாலும் - You are my everythingaayiram aandugal azhudhaalum - You are my everythingYesuvae Ummodu Naaniruthal
- ஆயிரம் நாவுகள் போதாதுaayiram naavugal podhaadhuYesuvae Ummodu Naaniruthal
- ஆராதனை உமக்கு தான்aaraadhanai umakku thaanYesuvae Ummodu Naaniruthal
- ஆராதனை செய்கிறேன்aaraadhanai seygirenYesuvae Ummodu Naaniruthal
- ஆறுதல் உனக்களிப்பார்aarudhal unakkalippaarYesuvae Ummodu Naaniruthal
- ஆவியானவரே அருமையானவரேaaviyaanavarae arumaiyaanavaraeYesuvae Ummodu Naaniruthal
- இதுவரை செய்த நன்மைகளுக்காய்idhuvarai seydha nanmaigalukkaayYesuvae Ummodu Naaniruthal
- இந்தியா இந்தியா இந்தியாindhiyaa indhiyaa indhiyaaYesuvae Ummodu Naaniruthal
- இயேசப்பா இயேசப்பா என் உயிரேiyesappaa iyesappaa en uyiraeYesuvae Ummodu Naaniruthal
- இயேசப்பா உம்மை நான் ஆராதிக்கின்றேன்iyesappaa ummai naan aaraadhikkindrenYesuvae Ummodu Naaniruthal
- இயேசு ராஜா உம் பிரசன்னம்yesu raajaa um pirasannamYesuvae Ummodu Naaniruthal
- இயேசுவின் அன்பை மறந்துyesuvin anbai marandhuYesuvae Ummodu Naaniruthal
- இயேசுவின் இரத்தத்தில் மறைந்துyesuvin irathathil maraindhuYesuvae Ummodu Naaniruthal
- இயேசுவுக்கு ஆராதனை பிதாவுக்கு ஆராதனைyesuvukku aaraadhanai pidhaavukku aaraadhanaiYesuvae Ummodu Naaniruthal
- இயேசுவே நீர் எனக்குyesuvae neer enakkuYesuvae Ummodu Naaniruthal
- இரத்தத்தால் நீதிமானாய் மாற்றினீரேirathathaal needhimaanaay maatrineeraeYesuvae Ummodu Naaniruthal
- உங்கமேல ஆசைungamela aasaiYesuvae Ummodu Naaniruthal
- உடைந்த உள்ளத்தை நோக்குகிறீர்udaindha ullathai nokkugireerYesuvae Ummodu Naaniruthal
- உண்டு பண்ண தெய்வம்undu panna theyvamYesuvae Ummodu Naaniruthal
- உந்தன் கிருபை போதுமேundhan kirubai podhumaeYesuvae Ummodu Naaniruthal
- உனக்காக யாவையும் செய்திடுவர்unakkaaga yaavaiyum seydhiduvarYesuvae Ummodu Naaniruthal
- உன்னை எண்ணி உள்ளம் நொந்துunnai enni ullam nondhuYesuvae Ummodu Naaniruthal
- உமக்கே மகிமை செலுத்துவோம்umakke magimai seluthuvomYesuvae Ummodu Naaniruthal
- உமது கரங்களிலேumadhu karangalilaeYesuvae Ummodu Naaniruthal
- உமது சமூகம் வரும்போதெல்லாம்umadhu samoogam varumbodhellaamYesuvae Ummodu Naaniruthal
- உம் சமூகம் இன்பமானதுum samoogam inbamaanadhuYesuvae Ummodu Naaniruthal
- உம்மை காணாமல் வாழ்வதெப்படிummai kaanaamal vaazhvadheppadiYesuvae Ummodu Naaniruthal
- உம்மைத் தானே நேசிக்கிறேன்ummaith thaanae nesikkirenYesuvae Ummodu Naaniruthal
- உம்மைப் போல யாரும் இல்லைummaip pola yaarum illaiYesuvae Ummodu Naaniruthal
- உம்மைப் போலொரு தெய்வமில்லைummaip poloru theyvamillaiYesuvae Ummodu Naaniruthal
- உம்மோடு இருக்கணும்ummodu irukkanumYesuvae Ummodu Naaniruthal
- உம்மோடு நான் இருந்தால்ummodu naan irundhaalYesuvae Ummodu Naaniruthal
- உயிரே உயிரே உம்மை துதிப்பேன்uyirae uyirae ummai thudhippenYesuvae Ummodu Naaniruthal
- உருவாக்கும் கரங்களிலேuruvaakkum karangalilaeYesuvae Ummodu Naaniruthal
- உலக மாயையிலே உழலும்ulaga maayaiyilae uzhalumYesuvae Ummodu Naaniruthal
- உள்ளமெல்லாம் பொங்குதையாullamellaam pongudhaiyaaYesuvae Ummodu Naaniruthal
- ஊற்றும் தேவா ஜெப ஆவியைootrum devaa jeba aaviyaiYesuvae Ummodu Naaniruthal
- எண்ணி எண்ணி பார்க்கிறேன்enni enni paarkkirenYesuvae Ummodu Naaniruthal
- எந்தன் நேசரே உந்தன் மார்பினில்endhan nesarae undhan maarbinilYesuvae Ummodu Naaniruthal
- என் ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய்en aathumaavae nee en kalangugiraayYesuvae Ummodu Naaniruthal
- என் ஆத்ம நேசர் என்னை என்றும்en aathma nesar ennai endrumYesuvae Ummodu Naaniruthal
- என் இயேசுவே என் இரட்சகாen yesuvae en iratsagaaYesuvae Ummodu Naaniruthal
- என் உள்ளம் உம்மை நாடுதேen ullam ummai naadudhaeYesuvae Ummodu Naaniruthal
- என் எண்ணமெல்லாம் என் ஏக்கமெல்லாம்en ennamellaam en ekkamellaamYesuvae Ummodu Naaniruthal
- என்னதான் என்னில் கண்டீர்ennadhaan ennil kandeerYesuvae Ummodu Naaniruthal
- என்னை பெலப்படுத்தும் கிறிஸ்துவினால்ennai pelappaduthum kiristhuvinaalYesuvae Ummodu Naaniruthal
- எல்லாமே நீங்க தானப்பாellaamae neenga thaanappaaYesuvae Ummodu Naaniruthal
- ஏசுவுக்கு புதுப்பாட்டு என்றென்றும்esuvukku pudhuppaattu endrendrumYesuvae Ummodu Naaniruthal
- ஏசைய்யா நான் வெறும் மரம்esaiyyaa naan verum maramYesuvae Ummodu Naaniruthal
- ஏறெடுத்து பார்த்திடுவோம் அறுவடைereduthu paarthiduvom aruvadaiYesuvae Ummodu Naaniruthal
- ஒரு தந்தையை போலoru thandhaiyai polaYesuvae Ummodu Naaniruthal
- ஒரே ஒரு வாழ்க்கைorae oru vaazhkkaiYesuvae Ummodu Naaniruthal
- ஓ ஜனங்களே விரைந்துo janangalae viraindhuYesuvae Ummodu Naaniruthal
- கண்கள் திறக்கனும் கர்த்தரைkangal thirakkanum kartharaiYesuvae Ummodu Naaniruthal
- கண்ணீருக்கு கணக்கு வைக்கும்kanneerukku kanakku vaikkumYesuvae Ummodu Naaniruthal
- கண்மணி போல் காப்பவரேkanmani pol kaappavaraeYesuvae Ummodu Naaniruthal
- கருவினிலே என்னைkaruvinilae ennaiYesuvae Ummodu Naaniruthal
- கர்த்தரை துதிக்கிறோம் அவர் நல்லவர்kartharai thudhikkirom avar nallavarYesuvae Ummodu Naaniruthal
- கர்த்தரை நான் எக்காலத்திலும்kartharai naan ekkaalathilumYesuvae Ummodu Naaniruthal
- கர்த்தர் உன்னை உயர்த்தும் போதுkarthar unnai uyarthum podhuYesuvae Ummodu Naaniruthal
- கல்வாரியில் கர்த்தாவேkalvaariyil karthaavaeYesuvae Ummodu Naaniruthal
- காட்டு மரங்களுக்குள்ளே கிச்சிலிkaattu marangalukkulle kicchiliYesuvae Ummodu Naaniruthal
- கிருபை கிருபை கிருபையேkirubai kirubai kirubaiyaeYesuvae Ummodu Naaniruthal
- கிறிஸ்துவில் புது பாட்டுkiristhuvil pudhu paattuYesuvae Ummodu Naaniruthal
- கொண்டாடும் வாழ்வில் திண்டாட்டம்kondaadum vaazhvil thindaattamYesuvae Ummodu Naaniruthal
- சகலவித கிருபைகளைsagalavidha kirubaigalaiYesuvae Ummodu Naaniruthal
- செட்டைகளின் மறைவினிலேsettaigalin maraivinilaeYesuvae Ummodu Naaniruthal
- செய்திடுவார் செய்திடுவார்seydhiduvaar seydhiduvaarYesuvae Ummodu Naaniruthal
- ஜீவனைப் பார்க்கிலும் உந்தன் கிருபைjeevanaip paarkkilum undhan kirubaiYesuvae Ummodu Naaniruthal
- ஜெப ஆவி ஊற்றுமைய்யாjeba aavi ootrumaiyyaaYesuvae Ummodu Naaniruthal
- ஜெபத்தை கேட்பவரே ஜெயத்தை தருபவரேjebathai ketpavarae jeyathai tharubavaraeYesuvae Ummodu Naaniruthal
- தனிமையிலும் முதுமையிலும்thanimaiyilum mudhumaiyilumYesuvae Ummodu Naaniruthal
- தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையேthaay marandhaalum neer marappadhillaiyaeYesuvae Ummodu Naaniruthal
- தாய்போல தேற்றும் தேவன்thaaybola thetrum devanYesuvae Ummodu Naaniruthal
- துதி கீதம் பாடி துதிப்போம்thudhi geedham paadi thudhippomYesuvae Ummodu Naaniruthal
- துதிகளின் பாத்திரனே ஸ்தோத்திரம்thudhigalin paathiranae sthothiramYesuvae Ummodu Naaniruthal
- துதிபலி செலுத்திடுவோம்thudhibali seluthiduvomYesuvae Ummodu Naaniruthal
- துதிபாடுவோம் துதிபாடுவோம்thudhibaaduvom thudhibaaduvomYesuvae Ummodu Naaniruthal
- தேனிலும் மதுரமாமே இயேசுthenilum madhuramaamae yesuYesuvae Ummodu Naaniruthal
- தேவனின் சந்ததிdevanin sandhadhiYesuvae Ummodu Naaniruthal
- நன்றி இயேசுவே உம் அன்பிற்காய்nandri yesuvae um anbirkaayYesuvae Ummodu Naaniruthal
- நன்றி ஏசைய்யாnandri esaiyyaaYesuvae Ummodu Naaniruthal
- நன்றி ஐயா நன்றி ஐயாnandri aiyaa nandri aiyaaYesuvae Ummodu Naaniruthal
- நன்றி சொல்லி பாடிடுவேன்nandri solli paadiduvenYesuvae Ummodu Naaniruthal
- நன்றி ஜயா நன்றி ஐயாnandri jayaa nandri aiyaaYesuvae Ummodu Naaniruthal
- நன்றி நிறைந்த உள்ளத்தோடு நாதன் இயேசுவைnandri niraindha ullathodu naadhan yesuvaiYesuvae Ummodu Naaniruthal
- நன்றி ராஜா இயேசு ராஜாnandri raajaa yesu raajaaYesuvae Ummodu Naaniruthal
- நன்றி ராஜா நன்றி ராஜாnandri raajaa nandri raajaaYesuvae Ummodu Naaniruthal
- நன்றியால் பாடுவேன் இயேசு ராஜாnandriyaal paaduven yesu raajaaYesuvae Ummodu Naaniruthal