வையகந்தன்னை நடுத்தீர்க்க
vaiyagandhannai nadutheerkka
வையகந் தன்னை நடுத் தீர்க்க இயேசு வல்லவர் வருகிறார் திருமறைக் கேற்ப
பொய்யுலகோர்களின் கண்களும் பார்க்கப் பொற்பதி தனிற் பரன் சேயரைச் சேர்க்க
1. வான்கள் மடமடபோ டொழிந்திடவே, மகிதலம் அதிர்ச்சியாய்த் தானடுங்கிடவே, பானுவும் மதி அனைத்து மங்கிடவே பஞ்ச பூதியங்களுந் தானழிந்திடவே
2. முக்கிய தூதநெக்காளமே தொனிக்க முன் மரித்தொரெலாந் தாமெழுந்திரிக்க அக்கண முயிருள்ளோர் மறு உருத்தரிக்க, ஆண்டவர் வருகிறார் ,பக்தர்கள் களிக்க
3. யாவரின் சிந்தை செய்கையும் வெளிபடற்கு இரண்டு புத்தகங்களுந் திறந்த்தரவர்க்குப் பூவுலகினிலவர் நடந்து வந்ததற்குப் புண்ணியனளவுடன் பலனளிப்பதற்கு
4. அடைக்கலன் இயேசுவை அறிந்தவர் நாமம் அழிந்திடாதவர்களின் வாழ்வது ஷேமம் படைத்திடுவாயிந்தக் கனமுனை ஷாமம் பற்றிடக் கூடுமே திடுக்கெனவே, நம்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal