அடியேன் மனது
adiyen manadhu
அடியேன் மனது வாக்கும் கொடிய நடத்தையுமே ஆவியால் சீர்ப்படுத்தும் ஸ்வாமீ!
2. உமக்கே யான் சொந்தம் தீயோர் தமக்கந்நியனாய்ப்போக உதவும் எளியேனுக்கென் ஸ்வாமீ!
3. அன்பின் வடிவே! பாவத் துன்பம் இல்லாமல் வாழ அடைந்தேன் உமை யான் சேரும் ஸ்வாமீ!
4. நீரே எனக்கு வேண்டும் தாரணி முற்றும் வேண்டாம் நீசனை ஆட் கொள்ளும் என் ஸ்வாமீ!
5. பூமியில் வசித்தும் நீர் தாமே எனது வாஞ்சை புகலிடம் அளியும் என் ஸ்வாமீ!
6. சஞ்சல மேதெனக்கு? பஞ்சம் படைகளேது? தஞ்சம் நீர் தாம் எனக்கென் ஸ்வாமீ!
7. விண்ணி லோரிடமும் யான் மண்ணுலகை வெறுக்க மெய்த் தவமும் தாரும் என் ஸ்வாமீ!
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal
- அந்தகாரப் பூமிandhagaarap poomiKeerthanaigal