வாரா வினை
vaaraa vinai
வாராவினைவந்தாலும்சோராதே மனமே வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே
1.அலகை சதித்துன் மீது வலை வீசினாலும் அஞ்சாதே ஏசுபரன் தஞ்சம் விடாதே
2.உலகம் எதிர்த்துனக்கு மலைவு செய்தாலும் உறுதி விட்டயராதே நெறி தவறாதே
3.தேகம் மோகம் மிஞ்சி வேகம் கொண்டாலும் திடமனதாயிருந் தடல் புரிவாயே
4.பெற்ற பிதாப்போல் உன்குற்றம் எண்ணாரே பிள்ளை ஆகில் அவர் தள்ளிவிடாரே
5.தன் உயிர் ஈந்திட்ட உன் இயேசுநாதர் தள்ளுவாரோ அன்பு கொள்ளவர் மீதே
6.மரணம் உறுகின்ற தருணம் வந்தாலும் மருள விழாதே நல் அருளை விடாதே
7.வையகமே உனக்குய்ய ஓர் நிலையோ? வானவனை முற்றும் தான் அடைவாயே!
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal