உலகம் என்னை தவறாய் புரிந்து எதிராய் பேசுகையில்
ulagam ennai thavaraay purindhu edhiraay pesugaiyil
உலகம் என்னை தவறாய் புரிந்து எதிராய் பேசுகையில் உறவுகள் எல்லாம் சூழ்நிலை கண்டு விலகி ஓடுகையில் - இந்த (2) விட்டு விடவும் இல்லையே விட்டு கொடுக்கவும் இல்லையே (2) வழிவிலகாமல் நடத்தினீர் விடுவித்து காத்தீர் - என்னை (2) நீர் நல்லவர், நீர் வல்லவர், நீர் உயர்ந்தவர், நீர் பெரியவர் (2)
1. மனிதர்கள் அன்பு நம்பிக்கை எல்லாம் மாயையாகுதே நம்பியவர்கள் துரோகமிழைத்து நன்மைகளெல்லாம் நஷ்டப்படுத்தி தெருவிலே நிறுத்தினாரே
நம்பி வா என்று வாக்குக் கொடுத்தவர் கூட இருப்பதால் (2) நம்பிக்கை இல்லா இவ்வுலகத்தில் நலமாய் உள்ளேனே (2) - இந்த
2. பணம் பொருள் தான் வாழ்க்கை என நினைக்கும் மாந்தரோ புவியில் அலைகின்றாரே விரும்பியதெல்லாம் அடைந்துவிடவே துணிந்து நிற்கும் மனிதர் நடுவே என்னையும் நிறுத்தினாரே நித்திய ஜீவன் நிரந்தரம் என்று உறுதியளித்தவர் (2) நானும் அதனை பெற்றிடவே தன்னுயிர் தந்தாரே (2) இந்
More from Anbanavar
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. T. Stephen · Anbanavar
- அபிஷேகம் அபிஷேகம்abishegam abishegamPr. T. Stephen · Anbanavar
- ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்aaraadhippom aarpparippomPr. T. Stephen · Anbanavar
- ஆவியில் ஏழிமையுள்ளோர் பாக்கியவான்கள்aaviyil ezhimaiyullor paakkiyavaangalPr. T. Stephen · Anbanavar
- இயேசுசாமி சொல்லும் போது எல்லாமே நடக்குதேyesusaami sollum podhu ellaamae nadakkudhaePr. T. Stephen · Anbanavar
- இயேசுவின் நாமமே இனிதான நாமமேyesuvin naamamae inidhaana naamamaePr. T. Stephen · Anbanavar
- உம் அழகு கண்கள் என்னை நீதிமானாய்um azhagu kangal ennai needhimaanaayPr. T. Stephen · Anbanavar
- உம்மை தான் நம்பியிருக்கிறேன்ummai thaan nambiyirukkirenPr. T. Stephen · Anbanavar