தந்தானைத் துதிப்போமே
thandhaanaith thudhippomae
தந்தானைத் துதிப்போமே - திருச் சபையாரே, கவி - பாடிப்பாடி.
விந்தையாய் நமக்கனந்தனந்தமான, விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகத்
1. ஒய்யாரத்துச் சீயோனே - நீயும் மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து, ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி செய்குவையே, மகிழ் கொள்ளுவையே, நாமும்
2. கண்ணாரக் களித்தாயே - நன்மைக் காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை இன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே
3. சுத்தாங்கத்து நற்சபையே - உனை முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து சத்துக் குலைந்துனைச் சத்தியாக்கத் தம்மின் ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம்
4. தூரம் திரிந்த சீயோனே - உனைத் தூக்கியெடுத்துக் கரத்தினிலேந்தி, ஆரங்கள் பூட்டி அலங்கரித்து நினை அத்தனை மணவாட்டி யாக்கினது என்னை!
5. சிங்காரக் கன்னிமாரே, - உம் அலங்காரக் கும்மி அடித்துப் படித்து, மங்காத உம் மணவாளன் யேசுதனை வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப் பணிந்திடும்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E C#m G#m F#m B G#m F#m C#m B E C#m G#m F#m B G#m F#m C#m B E C#m G#m F#m B G#m F#m C#m B E C#m G#m F#m B G#m F#m C#m B E C#m G#m F#m B G#m F#m C#m B
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal