நன்மைகள் செய்தவர்க்கு நன்றியுள்ள ஆராதனை
nanmaigal seydhavarkku nandriyulla aaraadhanai
நன்மைகள் செய்தவர்க்கு நன்றியுள்ள ஆராதனை நாள்தோறும் செலுத்துகிறேன் நாளெல்லாம் செலுத்துகிறேன்
நன்றியப்பா இயேசப்பா
1.இமைப்பொழுதும் என்னை நீர் கைவிடவில்லை நிமிடந்தோறும் விசாரித்து நடத்துகிறீர் -2 நாட்களெல்லாம் உம் கரத்தில் இருக்கிறது-2 (என்) வருஷங்களை நன்மையினால் முடி சூட்டினீர்-2 (சென்ற)
2.உலகம் என்னை தூற்றும் போது மாற்றினீரையா உறவெல்லாம் பகைத்தபோது அன்பு கூர்ந்தார் -2 நண்பன் என்னை பகைத்த போது உயிர் நண்பனா நீரே-2 உண்மையில்லா என்னையும் தேடி வந்தீரே-2
3.பாவ சேற்றில் இருந்து என்னை தூக்கி எடுத்தீரே நாட்டமெல்லாம் கழுவி என்னை மார்பில் அணைத்துக் கொண்டீரே-2 அனுதினமும் அபிஷேகித்து மகிழ்வைக்கிறீரே அப்பா உம் சித்தம் செய்ய பழக்குவித்தீரே-2
4.சோர்ந்து போன நேரமெல்லாம் பெலப்படுத்தினீரே சோதனைகள் எல்லாவற்றிற்கும் விடுவித்தீர்
More from Saayal
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Mohan S Abraham · Saayal
- ஆயத்தமாவோம் ஆயத்தமாவோம்aayathamaavom aayathamaavomPr. Mohan S Abraham · Saayal
- ஆவியானவரே ஆவியானவரேaaviyaanavarae aaviyaanavaraePr. Mohan S Abraham · Saayal
- இந்த உலகில் உள்ள வரைindha ulagil ulla varaiPr. Mohan S Abraham · Saayal
- உன் நேச தணல்un nesa thanalPr. Mohan S Abraham · Saayal
- உம் சமூகம் வந்து நிற்கிறேன்um samoogam vandhu nirkirenPr. Mohan S Abraham · Saayal
- உம் சாயலில் நான் திருப்தியாகிறேன்um saayalil naan thirupthiyaagirenPr. Mohan S Abraham · Saayal
- உம்மை நான் நேசிக்கிறேன்ummai naan nesikkirenPr. Mohan S Abraham · Saayal