ஏன் இந்தப் பாடுதான்
en indhap paadudhaan
ஏன் இந்தப் பாடுதான்! – சுவாமி என்ன தருவேன் இதற்கீடுநான்?
ஆனந்த நேமியே – எனை ஆளவந்த குரு சுவாமிய
1. கெத்செமனே யிடம் ஏகவும் – அதின் கெழு மலர்க் காவிடை போகவும் அச்சயனே, மனம் நோகவும் – சொல் அளவில்லாத் துயரமாகவும்
2. முழந்தாள் படியிட்டுத் தாழவும் – மும் முறை முகம் தரைபட வீழவும் மழுங்கத் துயர் உமைச் சூழவும், – கொடு மரண வாதையினில் மூழ்கவும்
3. அப்பா, பிதாவே என்றழைக்கவும், – துயர் அகலச் செய்யும் என்றுரைக்கவும் செப்பும் உன் சித்தம் என்று சாற்றவும், – ஒரு தேவதூதன் வந்து தேற்றவும்
4. ஆத்துமத் துயர் மிக நீடவும், குழம் பாக உதிர வேர்வை ஓடவும் சாத்திர மொழிகள் ஒத்தாடவும், – உந்தன் தாசரும் பதந்தனை நாடவும்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal