இயேசுவின் கரங்கள்
yesuvin karangal
இயேசுவின் கரங்கள் அன்பின் கரங்கள் ஆதரிக்கும் கரங்கள் பாவத்திலிருந்து பாவியை மீட்கும் பரிசுத்தரின் கரங்கள் அல்லேலூயா (4)
கானாவூரில் கனிரசம் தந்ததும் குருடனின் கண்களை திறந்ததும் இயேசுவின் கரங்கள் - என் நேசரின் கரங்கள் அல்லேலூயா (2)
பேதுருவை கடலினில் தூக்கியதும் பாடை தொட்டு வாலிபனை உயிர்ப்பித்ததும்
தோமாவின் சந்தேகம் தீர்த்ததும் தவித்திட்ட எந்தனைத் தேற்றியதும்
பார்தலப் பாவங்கள் போக்கிடவே பாரமாம் சிலுவையை சுமந்திடவே ஆணி அறைந்திடவே - மிக துடி துடித்த
More from Viduthalayin Geethangal
- அதிசயம் அதிசயம் காணச் செய்வேன்adhisayam adhisayam kaanas seyvenViduthalayin Geethangal
- அற்புதம் செய்வார் இயேசுarpudham seyvaar yesuViduthalayin Geethangal
- ஆசிர்வதிப்பார் இயேசு ஆசீர்வதிப்பார்aasirvadhippaar yesu aaseervadhippaarViduthalayin Geethangal
- ஆயத்தமா நீயும் ஆயத்தமாaayathamaa neeyum aayathamaaViduthalayin Geethangal
- ஆவியானவரே உமக்கு ஆராதனைaaviyaanavarae umakku aaraadhanaiViduthalayin Geethangal
- இந்தியாவே திரும்பு இயேசுவிடம்indhiyaavae thirumbu yesuvidamViduthalayin Geethangal
- இரட்டிப்பான நன்மைகளைirattippaana nanmaigalaiViduthalayin Geethangal
- உண்மையுள்ள தேவனேunmaiyulla devanaeViduthalayin Geethangal