என் கன்மலையாகிய கர்த்தாவே
en kanmalaiyaagiya karthaavae
என் கன்மலையாகிய கர்த்தாவே நான் உம்மை கூப்பிடுவேன் உம் பரிசுத்த சந்நிதி நேராக என் கைகளை ஏறெடுப்பேன்
என் சத்தத்தை கேட்டருளும் - 2
1, நீர் பெலனும் கேடகமானதினாலே இருதயம் நம்பிடுதே - 2 உம்மாலே சகாயம் பெற்றதினாலே பாட்டினால் துதித்திடுவேன் உயர்த்தி போற்றிடுவேன் - 2 உம்மை போற்றிடுவேன்
2, நீர் அபிஷேகம் பண்ணின அடியானுக்கு அரணான கேடகமே - 2 உம்மை நம்பின என்னையும் என்றும் கை விடாதவரே விட்டு விலகிடாதவரே - 2 தோள் மீது சுமப்பவரே
3, நீர் ஜனங்களை ரட்சித்து விடுவித்து என்றும் ஆசீர்வதித்திடுமே - 2 யோசித்து நடத்தி என்னை என்றும் உயர்த்தி மகிழ்ந்திடுவார் என்னையும் உயர்த்திடுவார் - 2 என்றும் நடத்திடுவார்
என் கன்மலையாகிய கர்த்தாவே நான் உம்மை கூப்பிட்டேன் உம் பரிசுத்த சந்நிதி நேராக கைகளை ஏறெடுத்தேன்
என் சத்தத்தை கேட்டவ
More from Nithiya Thagapan
- அமர்ந்து காத்திருப்பேன்amarndhu kaathiruppenBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- ஆதரிப்பார் பராமரிப்பார் அனுதினம்aadharippaar paraamarippaar anudhinamBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- இம்மானுவேலரே எனக்காகimmaanuvelarae enakkaagaBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- இரத்தம் இயேசு இரத்தம் எல்லா பாவiratham yesu iratham ellaa paavaBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உன்னதமானவர் மறைவினிலேunnadhamaanavar maraivinilaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உம் கிருபை என்றும் நிற்குதேum kirubai endrum nirkudhaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உம் வார்த்தை கிடைத்தவுடன்um vaarthai kidaithavudanBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- எப்ராயீமே உன்னை நான் எப்படிepraayeemae unnai naan eppadiBro. Alwin Santhosh · Nithiya Thagapan