நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம் உம்மை புகழ்ந்து
naan uyirodu irukkum naalellaam ummai pugazhndhu
நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம் உம்மைப் புகழ்ந்து பாடுவேன் நான் உள்ளளவும் என் தேவனே உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன் – 2
எனக்காய் மரித்த என் தேவன் நீரே உந்தன் அன்பை விட்டு விலகி நான் எங்கே போவேன் எந்தன் வாழ்நாளெல்லாம் உம்மைப் புகழ்ந்து பாடுவேன் கடைசி மூச்சிலும் சொல்வேன் இயேசு நல்லவர் என்று – 2
நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர் நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – 2
1. என்னை வாழவைக்க ஒப்புக்கொடுத்தீர் உம்மையே வாதிக்கக் கொடுத்தீரே திரு உடலை எனக்காய் – 2
உந்தன் அன்பு பெரியதே – 4 ஈடிணையற்றதே உந்தன் கிருபை பெரியதே – 4 கிருபையான இயேசுவே
2. பாவத்தின் முழு உருவமாய் நீர் பாவமானீரே பிரிக்கப்பட்டீரே என்னை இணைத்திடவே
3. சாப முள்முடியை உம் சிரசினில் சுமந்தீரே சாபமாய்த் தொங்கினீரே என்னை ஆசீர்வதிக்கவே
4.எந்தன் அனைத்து தீமையும் உம்மேல் வந்ததால் உந்தன் அனைத்து நன்மையும் என்மேல் வந்ததே
Related songs
- அதிகாலையில் பாலனைத் தேடிadhigaalaiyil paalanaith thediPr. Sam P. Chelladurai
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்பு கூருவேன் இன்று உம்மில்anbu kooruven indru ummilPr. Sam P. Chelladurai
- அன்புள்ள ஆண்டவரேanbulla aandavaraePr. Sam P. Chelladurai
- இன்ப நேசர் இயேசுவேinba nesar yesuvaePr. Sam P. Chelladurai
- உங்கள் மீது கண்கள்ungal meedhu kangalPr. Sam P. Chelladurai
- உன்னதரின் மறைவில்unnadharin maraivilPr. Sam P. Chelladurai
- உள்ளமெல்லாம் உன் வசமானேன்ullamellaam un vasamaanenPr. Sam P. Chelladurai