நெஞ்சினிலே நிறைந்தவரே
nenjinilae niraindhavarae
நெஞ்சினிலே நிறைந்தவரே நிம்மதியை தந்தவரே நேசக்கரம் நீட்டி என்னை பாசத்துடன் அணைப்பவரே நன்றி ராஜா இயேசு ராஜா - 2
1. மாராவின் தண்ணீரை மதுரமாய் மாற்றினீர் - 2 மாறாத என் வாழ்வை இனிமையாய் ஆக்கினீர் -2 உமக்கே நன்றி அப்பா இயேசப்பா
2. துன்பத்தின் பாதையில் துணையாக வந்தீரே துவண்ட வேளையில் தோள் மீது சுமந்தீரே உமக்கே நன்றி அப்பா - இயேசப்பா
3. கண்ணீர் வாழ்க்கையை களிப்பாக மாற்றினார் பாலைவான வாழ்க்கை நீருற்றாய் ஆக்கினீர் - 2 உமக்கே நன்றி அப்பா - இயேசப்பா
More from Yesuvae Ummodu Naaniruthal
- அசைவாடும் தேவ ஆவியே அனல்asaivaadum deva aaviyae analPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிகாலை நேரமே அப்பா உம் பாதமேadhigaalai neramae appaa um paadhamaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிசமானவரே இயேசு அற்புதமானவரேadhisamaanavarae yesu arpudhamaanavaraePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே அன்பே அழகேanbae anbae azhagaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே உமக்கு ஆராதனை என்anbae umakku aaraadhanai enPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அபிஷேகம் அபிஷேகம் ஆவியானவரின்abishegam abishegam aaviyaanavarinPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா அப்பா இயேசு அப்பாappaa appaa yesu appaaPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா உந்தன் மடியிலே சாய்ந்துappaa undhan madiyilae saayndhuPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal