நெஞ்சமே நீ ஏன் கலங்குகிறாய்
nenjamae nee en kalangugiraay
நெஞ்சமே நீ ஏன் கலங்குகிறாய் தேவனை நோக்கி அமர்ந்திரு
நீ எதிர்பார்க்கும் நன்மைகள் விரைவில் வருமே வந்திடுமே
உனக்குள் வாழ்பவர் உருவாக்கி மகிழ்பவர் உன்னோடு பேசுகிறார் பயப்படாதே உன்னை மீட்டுக்கொண்டேன் பெயர் சொல்லி நான் அழைத்தேன் எனக்கே நீ சொந்தம்
எனது பார்வையில் விலையேறப் பெற்றவன் நீ மதிப்பிற்குரியவன் நீ பேரன்பினால் இழுத்துக் கொண்டேன் அன்பிற்கு எல்லை இல்லை கிருபை தொடர்கின்றது
உன் ஜீவனுக்கீடாய் மக்களினங்கள் ஜனங்கள் தந்திடுவேன் கிழக்கு மேற்கு திசைகளில் இருந்து திரள்கூட்டம் வந்திடுமே
வடபுறம் நோக்கி விட்டுவிடு என்று கட்டளையிடு மகனே (மகளே) தென்புறம் நோக்கி கொடு கொடு என்று ஆணையிடு மகனே (மகளே)
என்னைக் கேளும் நாடுகளை நான் சொந்தமாக்கிடுவேன் பூவுலகம் அதன் எல்லைகள் எல்லாம் உனது உடைமையாகும்
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal