என்ன நினைத்தீரோ என் இயேசு
enna ninaitheero en yesu
என்ன நினைத்தீரோ என் இயேசு நாதா உம்மை நான் நினைக்கையில் உருகுகின்றேனய்யா(2) பற்பல அதிசயங்களை பார்த்தறிந்தவனும் பணப்பையை தன் தோளில் சுமந்தே திரிந்தவனும் முப்பது வெள்ளிக்காக மோகம் கொண்டு மோசம் செய்ய முத்தமிட்டு உம்மை காட்டிக் கொடுத்த வேளையிலே
வேர்வை இரத்தாமாய் மாறிடவே வியாகுலத்தால் வேதனையில் போரிடவே தாங்கா துயர் தனில் நீர் தனிமையிலே தவிக்கின்ற போது சீடர்கள் உறங்கையிலே
உமக்காக ஜீவனைத் தருவேன் என்றவனும் உன் நிமித்தன் எது வரிணும் இடரல் அடையேன் என்றவனும் உயிருக்காய் பயம் நிறைந்து உம்மையறியேன் என்று உமக்கு எதிரே சத்தியம் செய்திடும் வேளையிலே
பார சிலுவை அது தோளில் அமிழ்ந்திடவே பாதம் இடறியே நீர் பரிதவித்து சென்றிடவே வாரினால் அடிக்கும் போது வலியினால் துடித்திடவே யாரிடமும் சொல்லாமல் நீர் ஏங்கி தவித்திடும் வேளையிலே
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em B Em B Em B B Em B Em Em B Em B B Em B Em G B Em B B Em B Em Em B Em B B Em B Em Em B
Related songs
- அத்திமரம் துளிர் விட்டதுathimaram thulir vittadhuEvg. Sirkali Yesuprakasam
- அனாதி அன்பால் அழைத்தanaadhi anbaal azhaithaEvg. Sirkali Yesuprakasam
- அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவேanudhinamum ummil naan valarndhidavaeEvg. Sirkali Yesuprakasam
- அன்புருவான ஆண்டவர்anburuvaana aandavarEvg. Sirkali Yesuprakasam
- அன்பே தான் உருவாக வந்தார்anbae thaan uruvaaga vandhaarEvg. Sirkali Yesuprakasam
- அன்று சொன்ன இயேசுandru sonna yesuEvg. Sirkali Yesuprakasam
- அருளாளர் தலைமுறையின்arulaalar thalaimuraiyinEvg. Sirkali Yesuprakasam
- அழைத்தவர் இயேசு என்றும்azhaithavar yesu endrumEvg. Sirkali Yesuprakasam