ஒரு போதும் உம்மை
oru podhum ummai
ஒரு போதும் உம்மை விட்டு பிரியாமலும் ஒருநாளும் உம்மை விட்டு விலகாமலும் நான் உன்னோடு உறவாட வேண்டுமய்யா என்றும் உமக்குள் என் உயிர் வாழ வேண்டுமய்யா
இயேசப்பா இயேசப்பா எனக்கெல்லாம் நீர்தானைய்யா மீட்டாத வீணையை போல் இருந்தேன் மூலையில் கேட்பாரற்று நான் கிடந்தேன் மீட்பர் என்னைத் தேடி வந்தார் உள்ளங்கையில் அள்ளி கொண்டார் மகனாய் என்னை தெரிந்து கொண்டார் மார்பில் எனை தாங்கி கொண்டார் இயேசு மார்பில் என்னை தாங்கிக் கொண்டார்
கடலில் தண்ணீர் வற்றிவிடுமோ கட்டாந்தரையில் மாறிடுமோ கடலை விட்டு தண்ணீர் பிரிந்திடுமோ எனக்குள் ஜீவனாய் இருப்பவரே என்னோடு இதயத்தில் வாழ்பவரே எப்படி உன்னை நான் மறப்பேன் உம்மை எப்போதும் நான் நினைத்திருப்பேன்
கோடான கோடி மக்கள் உலகில் உண்டு கோடீஸ்வரர்கள் பலரும் உண்டு ஏனய்யா என்னை நீர் தெரிந்து கொண்டீர் என்னிடத்தில் என்ன நன்மை கண்டீர் ஏழை என்னை ஏன் அழைத்தீர் அடிமை என்னிடத்தில் அன்பு வைத்தீர் ஆவியின் வல்லமையால் அபிஷேகித்து - என்னை
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar