மன்னவனே அன்புருவே
mannavanae anburuvae
மன்னவனே அன்புருவே - எனையாளும் இயேசுவே . . உமதன்பை நான் மறந்தால் . . உலகினிலே . எனை நினைப்பது . . யாரோ . .
ஒருபோதும் உமை மறவா மனம் வேண்டும் இயேசையா மறவாமல் உமைப்பாடும் வரம் தாரும் இயேசையா இயசையா - 3
ஆயிரம் பதினாயிரங்களில் சிறந்தோர் அழகே உம்மைப்போல் எவருமில்லை நீ எந்தன் சொந்தமானது நான் செய்த பாக்கியம் என் வாழ்வை மாற்றித் தந்தது உம் வேத வாக்கியம் உமக்கே நன்றி சொல்வேன் . நான் - 2 -
தண்ணீர் நிறைந்த நதி ஓரம் தங்கும் வெண்புறா கண்கள் கொண்ட மன்னவரே நீர் மட்டும் இல்லையென்றால் எப்போதோ மரித்திருப்பேன் மண்ணோடு மண்ணாய் மாறி மறைந்தே போயிருப்பேன் - என்னை மீட்டவரே உமக்கே நன்றி சொல்வேன் - இயேசையா -
எத்தனை நாவுகள் எனக்கிருந்தாலும் நீர் செய்த நன்மைகளை சொல்லக்கூடுமே உலகங்கள் தோன்றும் முன்னே என்னை நீர் அறிந்தவர் கருவரையில் தெரிந்து கொண்டு இதுவரையில் சுமந்தவர் உமக்கே நன்றி சொல்வேன் . . . நான்
More from Endhan Ullam Yesuvukae
- அக்கினி நாவுகள் என்akkini naavugal enEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்புள்ள ஐயாமாரே அருமையானanbulla aiyaamaarae arumaiyaanaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பே அன்பே அன்பே என் இதயத்தின் நேசரேanbae anbae anbae en idhayathin nesaraeEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பேதான் உருவானவர்anbedhaan uruvaanavarEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அம்மாவும் நீர்தானையாammaavum neerdhaanaiyaaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அழகாக பொடிவ கட்டிazhagaaga podiva kattiEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆச எனக்கொரு ஆசaasa enakkoru aasaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்aattam paattam kondaattamdhaanEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae