எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன்
engae oduven engae oduven
எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன் வானத்திற்கோ, நிலவிற்கோ எங்கே ஓடுவேன்
1. மலைகளே குன்றுகளே மறைத்துக் கொள்ளுங்களே நீதிபரர் வருகின்றார் ஐயோ நான் அதமானேன்
2. என்னிடம் ஓடிவந்தால் பிழைப்பாய் உந்தன் தஞ்சம் நானே அழைக்கின்றார் இயேசு ராஜன் வந்தேன் அடிமை இதோ
ஓடி வந்தேன் இதோ உம் காயம் என் தஞ்சமே அடைக்கலம் புகுந்தேன்