இயேசுவே தாவீதின் குமாரனே இரங்கிடும்
yesuvae thaaveedhin kumaaranae irangidum
இயேசுவே தாவீதின் குமாரனே இரங்கிடும் எனக்கு இரங்கிடும் நீர் வந்தால் போதும் என் வாழ்க்கை மாறும்
இரங்கிடும் எனக்கு இரங்கிடும் திறந்திடும் கண்கள் திறந்திடும்
இயேசுவே சர்வ வல்லவரே உம்மால் கூடாதது ஒன்றுமில்லையே ஒரு வார்த்தை போதும் என் வாழ்க்கை மாறும்
இரங்கிடும் எனக்கு இரங்கிடும் மாற்றிடும் என் வாழ்வை மாற்றிடும்
விசுவாசித்தாலே எல்லாம் மாறும் விசுவாசித்தாலே அற்புதங்கள் நடக்கும் நானும் உம்மை விசுவாசிக்கிறேன் விசுவாசித்தாலே தேவ மகிமை காண்பேன்
விசுவாசித்தாலே எல்லாம் மாறும் விசுவாசித்தாலே அற்புதங்கள் நடக்கும் விசுவாசித்தாலே என் வாழ்க்கை மாறும் விசுவாசித்தாலே என் கண்கள் திறக்கும்