இயேசுவே எனக்காக மரித்தீரே
yesuvae enakkaaga maritheerae
இயேசுவே எனக்காக மரித்தீரே இயேசுவே உயிரோடு எழுந்தீரே
உம் அன்பு போதும் உம் கிருபை போதும் உம் வல்லமை போதும் உம் அபிஷேகம் போதும் வேறொன்றும் வேண்டாமையா நீர் மட்டும் போதுமையா
தேவனே உலகத்தை படைத்தீரே தேவனே என்னை உருவாக்கினீர்
ஆவியானவரே இறங்கி வந்தீரே ஆவியானவரே என்னோடு இருப்பவரே