இயேசு நாதா மதுரமே நின்
yesu naadhaa madhuramae nin
இயேசு நாதா! மதுரமே நின் நாமமெந்தும்
1. பாபி என்னை நீ ஸ்னேஹிக்குவான் யாதொரு நன்மையும் என்னிலில்லே காருண்யவானாம் நாயகனே என்னையும் தேடி வந்த இயேசு
2. தெய்வ ஸ்நேஹத்தில் ஆழத்தை ஞான் கால்வறி க்னூசதில் காணுந்ததால் ஸ்நேஹவானே நின் பாடுகள் ஞான் எந்நாளும் தியானிக்கும் --- இயேசு
3. ஆன்ம நதியில் மூழ்கி ஞானி பரமானந்தத்தால் நிறஞ்ஜிடான் பரம பாக்கியம் தன்னன்னே துப்பாதே சேர்த்தல் லோ -- இயேசு
4. லோக இன்பங்கள் வெறுத்திட்டேன் பேயின் சக்தியெ ஜெயிச்சிட்டான் ஐயத்தின் நாதனேசுவில் ஞான் வாசம் செய்யுந்தே --- இயேசு
5.பூர்ண விசுத்தி ப்றாபிக்குவான் சம்பூர்ண ப்றாயத்திலெத்திடுவான் ஜீவ மொழிகள் பாலிச்சு ஞான் நாள் தோறும் ஜீவிக்கும் --- இயேசு
6. வானில் வேகம் நீ வந்திடும்போள் எண்ணெயும் இன்பமாய் சேர்த்திடும் போல் ஆனந்திமோடி பாடும் ஞான் என் தாதன் நித்ய ராஜ்யே