யேகோவா யேகோவா யேகோவா
yegovaa yegovaa yegovaa
யேகோவா யேகோவா யேகோவா! உமக்கென்றும் துதி ஸ்தோத்திரம். ஆமேன் ஆமேன். நீர் சொல்ல முழு லோகமும் தூளாய்ப் போம் அம்மட்டுக்கும் இங்கொலிக்கும் பாடல்; நீர் சுத்தர் சுத்தர் சுத்தர் என்றாடல் அல்லேலூயா அல்லேலூயா.
yegovaa yegovaa yegovaa
யேகோவா யேகோவா யேகோவா! உமக்கென்றும் துதி ஸ்தோத்திரம். ஆமேன் ஆமேன். நீர் சொல்ல முழு லோகமும் தூளாய்ப் போம் அம்மட்டுக்கும் இங்கொலிக்கும் பாடல்; நீர் சுத்தர் சுத்தர் சுத்தர் என்றாடல் அல்லேலூயா அல்லேலூயா.