விடியற்காலமோ நடுப்பகலோ
vidiyarkaalamo naduppagalo
விடியற்காலமோ நடுப்பகலோ சாயங்காலமோ இரவுபொழுதொ கண்ணீர் வேண்டாம், கவலை வேண்டாம் பதட்டம் வேண்டாம், பயம் வேண்டாம் இயேசு கைவிடார் என்றும் உன்னோடிருகிறார் உலகில் ஒளியாய் வந்த இயேசுவே உந்தன் பாதைக்கு வெளிச்சம் நல்கிறார்