வானத்தின் திறவுக்கோலை
vaanathin thiravukkolai
வானத்தின் திறவுக்கோலை கொடுத்ததினால் வானத்தின் நன்மைகளால் நிறைத்தவரே செல்வ சீமானாய் மாற்றினீரே
சீயோனுக்கு தயை செய்யும் காலம் இப்பொழுதே வருகின்றது
இல்லை என்ற நிலை இல்லையே குறைவுகளெல்லாம் நிறைவானதே இரட்சண்யத்தை நான் கண்டதினால் நிறைவான பலனை அடைந்தேனே
அழுகை இல்லை புலம்பல் இல்லை வாதைகள் ஒன்றும் தொடர்வதில்லை மகனையே நமக்காய் கொடுத்திட்டவர் அனைத்தையும் திரளாய் கொடுத்திடுவார்