உயிரோவியம் எனை உனதாக்க வா
uyiroviyam enai unadhaakka vaa
உயிரோவியம் எனை உனதாக்க வா என் உயிரோடு உயிராக உறவாட வா ( 2 ) உனைத்தேடி என் கண்கள் அலைபாயுதே உனக்காக என் நெஞ்சில் உருவாகுதே ஒரு புதுராகமே சுகராகமே
1. அறியாத சிறுபிள்ளை எனையாள வா என் உயிராக வா உயிர்மூச்சாக வா பிரியாமல் மறையாமல் என்னோடு வா என் நிழலாக வா எனை நீங்காமல் வா உனைக்காணும் நேரம் போதும் கரைந்தோடும் சோகம் யாவும் உயிரே உறவே நீ வா வா
2. தினந்தோறும் நிறைவேறும் நிஜமாக வா என் நினைவோடு வா என் கனவோடு வா எனக்காகப் பல ஜென்மம் உயிர்வாழ வா என் உறவாக வா எனை உனதாக்க வா நேசங்கள் என்னில் நீயே பாசங்கள் தருவாயே உயிரே உறவே நீ வா வா