உந்தன் உள்ளங்கையிலே என்னை வரைந்து
undhan ullangaiyilae ennai varaindhu
உந்தன் உள்ளங்கையிலே என்னை வரைந்து வைத்துள்ளீர் உம்மாலே நான் மறக்கபடுவதில்லை
ஆணிகளால் கடாவப்பட்டவாரால் நான் என்றும் மறக்கபடுவதில்லை என் பாவங்களைதம் தோலில் சுமந்த என் இயேசுவால் மறக்கபடுவதில்லை
என் மீறுதல்களுகாய் முள்முடி சுமந்த என் இயேசுவால் மறக்கபடுவதில்லை என் பாவங்கள்காய் பரிந்து பேசுகிற என் இயேசுவால் மறக்கபடுவதில்லை
என் கண்ணீர் துளிகளை உம் துருத்தியில் வைத்துள்ளீர் உம்மாலே நான் மறக்கபடுவதில்லை என் அலைச்சல்களை அறிந்து வைத்துள்ளீர் உம்மாலே நான் மறக்கபடுவதில்லை