உம்மையன்றி எனக்கு இங்கு யாரும் -There is no one else
ummaiyandri enakku ingu yaarum -There is no one else
உம்மையன்றி எனக்கு இங்கு யாரும் இல்லப்பா உம்மைவிட்டா எனக்கு ஒரு விருப்பம் இல்லப்பா
நீர் எங்கே போனாலும் நான் அங்கே வருவேன் நீர் எங்கே இருந்தாலும் நான் அங்கே இருப்பேன்
வானத்துக்கு ஏறினாலும் பூமிக்குள்ள பொதஞ்சாலும் அங்கேயும் உம் சமூகம் என்னை தேற்றுமே ஊரு சனம் (ஜெனம்) மறந்தாலும் உலகமே வெறுத்தாலும் உந்தன் கரம் என்னை தாங்குமே
உங்க சொல்ல கேட்காம எண்ணம் போல நான் அலஞ்சேன் ஆனாலும் நீங்க என்ன விட்டு விலகலயே ஆழ்க்கடலின் ஆழத்துல என்னத் தூக்கி எறிஞ்சாலும் அங்கும் வந்து என்னைத் தூக்கினீர்
There is no one else for me other than you Lord! There is no other desire for me than you Father!
Wherever you go I will come there Wherever you are i will be there
Even if I ascend to heavens, Even i dig down to the depths Your presence will comfort me there
Even my fellow beings forget me Even the whole world hates me Your hands holds and sustains me
I denied your words I was roaming with my own desires Though you haven't left me Even when they've thrown me in the depth of the deep seas You came there and lifted me up