உம்மைப் போல இந்த உலகிலே
ummaip pola indha ulagilae
உம்மைப் போல இந்த உலகிலே வேறஒருவரும் இல்லையே
அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே என் ஆத்ம நேசர் நீரால்லோ அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே என் இதய துடிப்பும் நீரால்லோ
1. அன்பை தேடி நான் அலைந்து திரிந்தேன் மனித உறவுகளால் நொறுக்க பட்டேன் வேதனையில் நான் வாடுகையில் உம் அன்பினால் என்னை உயிர்ப்பித்தீர்
2. குழப்பமான சில நேரங்களில் கேள்விகள் அநேகம் எழுகையில் உம் ஞானத்தினால் என்னை வழி நடத்தும் உம் சமூகத்தில் என்னை பெலபடுத்தும்