உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா
ummai vittaa yaarum illai iyesaiyaa
உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா உம்மை விட யாரும் இல்லை இயேசையா
நீங்க போதும் என்னக்கு நீங்க போதும் என்னக்கு நீங்க போதும் நீங்க போதும் நீங்க போதும் என்னக்கு – 2
1. ஆபிரகாமின் தேவனும் நீர்தானய்யா ஈசாக்கின் தேவனும் நீர்தானய்யா யாக்கோபின் தேவனும் நீர்தானய்யா என்னுடைய தெய்வமும் நீர்தானய்யா – 2 என்னுடைய உழைப்பை யாரவந்து பறித்து கொண்டாலும் என் தலை உயர்த்துபவர் நீர்தானய்யா – 2
2. பார்வோனின் சேனை என்னை பின்தொடர்ந்தாலும் செங்கடல் என் வழியை தடுத்து விட்டாலும் பாதை உண்டு பண்ணும் தேவன் நீர் இருக்க கானானின் பயணத்திற்கு தடை இல்லையே – 2 புல்லுள்ள இடஙகளில் மெய்திடுவீரே நன்மையையும் கிருபையும் தொடர செய்விரே – 2
3. கோராகின் மனிதர் என்னை எதிர்த்து வந்தாலும் என் ஜனம் என்னக்கெதிராய் முறுமுறுத்தலும் நேசிக்கும் சபையும் என்னை வெறுத்து விட்டாலும் நேசிக்க நீர் இருக்க கவலை இல்லையே – 2 என் கொள்ளை துளிர்க்க செய்யும் தெய்வம் நீரே அழைத்தவர் தலை குனிய விடுவதில்லையே – 2