உம்மை பாடவா அய்யா உம்மை பாடவா
ummai paadavaa ayyaa ummai paadavaa
உம்மை பாடவா – அய்யா உம்மை பாடவா என்னை அழைத்தீரய்யா உத்தமனே உன்னதனே உயர்ந்த அடைக்கலமே ஒன்றுக்கும் உதவா எனக்கு உம் அருளை தந்தீரே — உம்மை
தாயின் அய்யா தாயின் கர்பத்திலே தெரிந்திடுத்தீரோ — அய்யா -தாயின் ! தாயின் (அய்யாதாயின்) கர்பத்திலே தெரிந்திடுத்தீரோ
காணாத வென்காசை கண்டெடுத்தீரே அய்யா கடல் போன்ற மணலிலே துரும்பாக கிடந்த என்னை கடல் போன்ற .. கசப்பான இருதயத்தை கரும்பாக மாற்றினீரே – உமை
மரண ..அய்யா மரண பள்ளத்தாக்கில் நான் நடந்த போதேல்லாம் – மரண அய்யா மரண ..மரண பள்ளத்தாக்கில் நான் நடந்த போதேல்லாம்
கரம் பிடித்து வழி நடத்தி கண்மணிபோல் காத்தீரே அலை போன்ற சோதனைகள் அழிக்க வந்த வேளையெல்லாம் அலை போன்ற சோதனைகள் அழிக்க வந்த வேளையெல்லாம் கனமலையின் வெடிப்பினிலே மறைத்து என்னை உயர்த்தினீரே – உமை