உம் செட்டைகளின் கீழ்
um settaigalin keezh
உம் செட்டைகளின் கீழ் மறைத்திடுமே உம் கரங்களால் எனை மறைத்திடுமே
கடல் கொந்தளித்தெழுந்தாலும் புயல்களை நான் மேற்கொள்வேனே ஜலத்தின் மேல் ஆளும் தேவன் நீர் அமர்ந்திருது நீர் தேவன் என்பேன்
ஆத்துமாமே இளைப்பாறிடு அமர்ந்திருந்து அவர் வல்லமை உணர்ந்திடு