உள்ளம் நன்றியால்
ullam nandriyaal
உள்ளம் நன்றியால் பொங்கி கர்த்தர் வாசல் செல்லுவேன் எல்லை தோறும் துதிகள் சொல்லுவேன் வல்லவர் தந்த நன்னாள் அது இன்னாள் என்பேன் என்றும் மகிழ்வேன் சந்தோஷம் நல்கினார் என்றும் மகிழ்வேன் சந்தோஷம் நல்கினார் தேவன் என்னில் சந்தோஷம் நல்கினார்