உள்ளம் ஆனந்த கீதத்திலே
ullam aanandha geedhathilae
உள்ளம் ஆனந்த கீதத்திலே வெள்ளமாகவே பாய்ந்திடுதே எந்தன் ஆத்தும நேசரையே என்றும் வாழ்த்தியே பாடிடுவேன்
பாவ பாரம் நிறைந்தவனாய் பல நாட்களாய் நான் அலைந்தேன் அந்தப் பாரச் சிலுவையிலே எந்தன் பாரங்கள் சுமந்தவரே
மலை போன்றதோர் சோதனையில் மகிபன் அவர் கைவிடாரே கல்வாரியின் அன்பினிலே கனிவோடுன்னை அணைத்திடுவார்
உலகம் முடியும் வரைக்கும் உந்தனோடிருப்பேன் என்றவர் வாக்கு மாறிடா நேசரையே நம்பிடுவாய் துணை அவரே
Chords
Key C Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C Em C
C Dm G C
C F
F G7 C
C Am C
C F
Dm C
C G7 C
C Am C
C F
Dm C
C G7 C
C Am C
C F
Dm C
C G7 C