தெய்வத்தின் ராஜ்யம் பக்ஷணமோ
theyvathin raajyam pakshanamo
1. தெய்வத்தின் ராஜ்யம் பக்ஷணமோ அல்லா நீதி சமாதானம் சந்தோஷம் ஸ்னேஹம் நெறஞ்ச கூட்டமே - மஹிம விளங்கம் பொன் தளமே ஏக யுடன் ஒரு கூட்டமே - எத்ற மஹானந்தமே
2. கக்ஷ வைராக்கியம் ளொந்நுமில்லா - தர்க்க சத்தம் பிணக்கங்ஙளொட்டுமில்லா கூட்டம் கூட்டம் சேர்ந்து நிந்நு - பாட்டு பாடி புகழ்த்திடுந்நு. ஹா எத்ற மோதும் ஆர் வர்ண்ணிச்சீடும் - ஸ்வர்க்கீய பாக்யமிது
3. சீயோன் மலையில் குஞ்ஞாடுமாய் நிற்கும் லக்ஷத்தி நாற்பத்தி நாலாயிரங்கள் ஆர்க்கும் பாடாண் கழிவில்லாத்த - புதிய பாட்டு பாடுந்நு. கன்யக மாராயோர் ஸ்திரீகளோடு மாலின்யப் பெட்டிடாத்தோர்
4. வீதியின் மத்யே காணுந்நிதா மஹா சுப்ற மேறி யொரு ஜலப்றவாஹம் தீரங்ஙளின் இரு வசவும் - ஜீவ வருஷம் லஸி சிடுந்து மாதந்தோறும் புதிய பலம் - காய்ச்சல் நிந்திடுந்நு --- தெய்
5. ராத்தியில்லாத்த தேசம் என்னும் பட்டப்பகல் போல் ப்ரகாசிச்சீடும் குஞ்ஞாடு தன்னை மந்திரமாய் - தன் சோப் தன்னே விளக்குமாயி புதிய ஜெருசலேம் ஆகமானம் - சோபயால் மின்னிடுந்நு