தண்ணீரை கடந்தேன் மூழ்கிப்போகவில்லை
thanneerai kadandhen moozhgippogavillai
தண்ணீரை கடந்தேன் மூழ்கிப்போகவில்லை தலை மீது நடந்தும் தாழ்ந்து போகவில்லை அக்கினி என் முன்னிலே தகப்பன் என் அருகிலே மதில்கள் என் முன்னிலே தேசம் என் கண்ணிலே
இயேசுவே உம் கிருபை ஒன்றே போதுமே இயேசுவே உம் கிருபை என்னை தாங்குமே
1. பாழான வாழ்வை மீண்டும் ஸ்திரமாக்கினீரே ஏதேனின் வாழ்வை என்றும் எனதாக்கினீரே கிறிஸ்துவின் கிருபையோ என் வாழ்வை செழிப்பாய் மாற்றினது இயேசுவின் இரத்தமோ அற்புதங்களை செய்தது
2. அவந்திரமான என்னை வாங்கிக் கொண்டீரே கனியில்லா என்னையும் உம் தோட்டமாக்கினீரே விலை அற்று இருந்தேன் நான் தலையை உயர செய்தீரே ரத்தத்தின் துளிகளால் என் வாழ்வை என்றும் மாற்றினீரே