சின்ன சாமுவேல் ஜெபம்
sinna saamuvel jebam
சின்ன சாமுவேல் ஜெபம் செய்தானே சிறிய ஜெபமாய் செய்திட்டானே சொல்லிடும் அடியேன் கேட்கிறேன் என்றான் தேவன் அவன் சத்தத்தைக் கேட்டவுடன் தெளிவாக அவனிடம் பேசினாரே உன்னிடமும் என்னிடமும் பேசிடுவார் வேதத்தின் மூலம் பேசிடுவார்