புகழ்த்திடாம் புகழ்த்திடாம்
pugazhthidaam pugazhthidaam
புகழ்த்திடாம் - புகழ்த்திடாம் கருணேசனாம் பொன்னேசுவினெ வாழ்த்தீடாம் ஸததம்
1. சேதம் வராது என்றும் தாங்கி நம்ம ஜீவன் சுகம் பலம் நல்கி நந்தாய் கண்மணிபோல் காவல் செய்தான் ஹ்ருதி நந்நியோடவனெ ஸ்துதி காம்
2. வைரிகணம் பெலமோடெதிர்க்கும் நேரமெல்லாம் சிறகின் நிழலில் நல்கி ஸங்கேதம் நாளெல்லாம் - அதி மோதமாய் ஸ்துதி செய்யுகா நாம்
3. ஆனந்த ரூபம் இயேசு தேவா தாஸரில் நின் க்ருப் பகரணமே ஞான ஸம்பூர்ண ராய் ஈ பூவில் தீபமாய் நிலவும் ஜ்வலிப்பான்
4. மேலோக வாஞ்சயுள்ளில் வளரான் பாரிதில் ஜெயமாய் நடந்திடுவேன் . ஆவியின் நிறவால் ஆனந்நிப்பான் ஆசிஷம் நமுக்கேகியதால்
5. ஆர்ப்போடு நாம் ஸ்துதி செய்திடுவோம் கீதங்கள் பாடிடும் மாதமோ டெ சேருக நாமெல்லாரும் தன் ஜய நாம் மேற்றுகா பூவிலெங்வும்