பவுலும் சீலாவும் பாடியது
pavulum seelaavum paadiyadhu
பவுலும் சீலாவும் பாடியது பாட்டு பாட்டு அது பாட்டு கேட்டு தலை ஆட்டு
பூட்டி வைத்தனரே சிறையிலே போட்டு மீட்பை தந்ததோ அவர்களின் பாட்டு பாடு பாடு பாடிக் கொண்டாடு ஆடு ஆடு ஆடிப் பண்பாடு
கானம் கேட்பதால் கதவு திறவாதோ கட்டுகள் எல்லாம் கழன்று போகாதோ பாடு பாடு கானமொன்று பாடு பாடுகள் எல்லாம் பறந்தோடும் பாடு
விசுவாசமே அது பொங்கிப் பெருகுமே பாக்கள் பாடினால் அன்புநிலைத்தோங்குமே பாடு பாடு பரவசமாய் பாடு பயங்கள் யாவும் நீங்கிடப் பாடு