பல்லாண்டு எம்மைப்
pallaandu emmaip
பல்லாண்டு எம்மைப் பாதுகாத்த பண்புள்ள எம் தயாபராவே பற்றோடு உம் பாதத்தண்டையில் பணிந்து உம்மைத் துதி செய்கின்றோம் (2)
இயேசுவே எங்கள் தேவனே வல்லமையின் மகிமையின் ராஜனே நன்றியோடும்மைத் துதிக்கின்றோம் (1)
சோதனை வேதனை நேரத்தில் என் கண்ணீர்; துடைத்தீரே அன்பின் கரத்தினாலே அரவணைத் தெம்மைக் காத்தீரே (2)
இப்புதிய ஆண்டதனில் பக்கத் துணையாய் எம்மருகில் சுக சந்தோஷ சமாதானத்தை ஈந்தெமக்கு ஆசீர்;வதியும் (2)