பாடல் பாடி மகிழ்வேனே துதி
paadal paadi magizhvenae thudhi
பாடல் பாடி மகிழ்வேனே துதி அல்லேலூயா பாவி என்னை மீட்டாரே துதி அல்லேலூயா பாரில் வந்தாரே தந்தாரே அன்பால் மீட்டாரே பரிசுத்தரை நித்தியரை பாடிப் போற்றுவேன்
1. மகிமையின் ராஜா அவர் மகத்துவம் நிறைந்தவர் மனமெல்லாம் நிறையுதே மகிழ்ச்சியில் சிலிர்க்குதே
2. கனிவான மேய்ப்பனவர் கண்மணி போல் காப்பரவர் கீதங்களால் ஆராதிப்பேன் ஐக்கியத்தில் ஆனந்திப்பேன்
3. நீதியுள்ள நீதிபரர் மேகமீதில் வந்திடுவார் நித்யானந்த வாழ்வினையே எனக்காக தந்திடுவார்