ஊர் வாசிகளே கர்த்தரை
oor vaasigalae kartharai
ஊர் வாசிகளே கர்த்தரை துதியுங்கள் சந்தோசத்தோடு ஓன்று கூடுங்கள் சங்கீதத்தோடே துதி பாடுங்கள்
அவர் நல்லவரல்லோ ஜெயம் என்றும் உள்ளது அவர் வல்லவரல்லோ ஜெயம் என்றும் உள்ளது
யேகோவா நமது தேவன் என்று அறிவீர் அவர் நம்மை நினைத்தாரல்லோ அவர் நமக்குள்ளவர் நாம் அவர் ஜனங்கள் அவரை துதித்திடுவோம்
யேகோவா நமது மேய்ப்பன் என்று அறிவீர் அவர் நம்மை நினைத்தாரல்லோ அவர் நல்ல இடையன் அவர் ஆடுகள் நாம் அவரை துதித்திடுவோம்