நீரே பாத்திரர் நீரே
neerae paathirar neerae
நீரே பாத்திரர் நீரே பாத்திரர் என் துதிகளுக்கு நீரே பாத்திரர் உம் சமுகத்தில் நின்று உம்மை உயர்த்தியே தொழுவேன் என் துதிகளுக்கு நீரே பாத்திரர் நீரே பாத்திரர் உம்மை போற்றுவேன் எனதெல்லாவற்றிலும் உம்மை உயர்த்திடுவேன் எந்தன் பிதாவே