நீர் எனக்காய் காயப்பட்டீர்
neer enakkaay kaayappatteer
நீர் எனக்காய் காயப்பட்டீர் நீர் எனக்காய் நொறுக்கப்பட்டீர் நான் நன்றாய் வாழ்வதற்கு சிலுவையிலே உம் ஜீவனைத் தந்தீர் எனக்காக நீர் சாபமானீர் முள்முடியால் சூட்டப்பட்டீர்
உம்மாலே நான் விடுதலையானேன் உம்மாலே நான் சுகம் பெற்றேன் உம்மாலே நான் மன்னிப்பு பெற்றேன் உம்மாலே நான் சமாதானம் பெற்றேன்
நீர் சிந்திய இரத்தம் எனக்காய் பரிந்து பேசுது நீர் சிந்திய இரத்தம் தினம் என்னை வாழ வைக்குது