நற்சாட்சி நானே ஏன் தேவனுக்கு
narsaatsi naanae en devanukku
நற்சாட்சி நானே ஏன் தேவனுக்கு நற் கந்தமும் நானே மாட்சி மாட்சி தேவ மாட்சி சாட்சி சாட்சி நானே சாட்சி பிதாவின் அன்புக்கு நானே சாட்சி சுதனின் அருளுக்கு நானே சாட்சி ஆவியின் கனிகளுக்கு நானே சாட்சி ஆத்தும நண்பருக்கு நானே சாட்சி