நம் இயேசுவைப் புகழ்ந்திடுவோம்
nam yesuvaip pugazhndhiduvom
நம் இயேசுவைப் புகழ்ந்திடுவோம் என்னாளும் ஸ்தோத்தரிப்போம் அவர் வல்லவரே நல்லவரே என்றும் துதித்திடுவோம்
ஆறுதல் செய்து ஆண்டு நடத்தினீரே ஆயிரம் நன்மைகள் ஆண்டவர் அளித்தீர்
உந்தன் மறைவினிலே என்னை காத்தவரே தீமைகள் நேர்ந்திடா பாதுகாத்தவரே
உம்மை நம்பியதால் உண்மை சமாதானம் தந்தீரே இயேசுவே என்றும் ஸ்தோத்திரம்