மண்ணில் தேடி வந்த
mannil thedi vandha
மண்ணில் தேடி வந்த மகா ராஜன் தேவ சுதனே பாடி புகழ்ந்திட நாம் பூங்கவனம் நாதன் அவனே
1. பாப தமஸில் அலையும் - தன்றெ ஜனத்தின் பாபம் தீர்ப்பான் தன்னெ ஏல்பிச்சவனே வாழ்த்தி ஸ்துதிச்சுப் பாடாம் --- மண்ணில்
2. சாப ரோக மகற்றான் - தன்றே ஐடத்தில் சிக்ஷா வஹிப்பான் இஹத்தில் வெளிப்பட்டவனே வாழ்த்தி ஸ்துதிச்சுப் பாடாம் --- மண்ணில்
3. தெய்வ பக்தியோடு - மர்மம் ஜகத்தில் என்னும் இவனே ஞானம் நியாய சுதன் ஸ்துதிச்சுப் பாடாம் --- மண்ணில்
4. இயேசு எந்த நாமம் - வீசும் சுகந்தம் தினமும் தரையில் சபைக்கு ஸிரசாம் அவனே வாழ்த்தி ஸ்துதிச்சுப் பாடாம் --- மண்ணில்
5. எல்லா ஸ்தோத்ரம் துதிக்கும் - நிதம் பாத்திரம் இயேசு மாத்திரம் தன்றே பாதம் வணங்கி வாழ்த்தி ஸ்துதிச்சுப் பாடாம் --- மண்ணில்