மாட்சிமை நிறைந்தவரே
maatsimai niraindhavarae
மாட்சிமை நிறைந்தவரே எல்லா துதிக்கும் பாத்திரரே மாறிடாத என் இயேசுவே துதிக்குப் பாத்திரரே
உம்மை ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம் இரட்சகா தேவா உம்மை ஆராதிக்கின்றோம்
1. ஊழிய பாதையிலே எனக்குதவின மாதயவே மாறிடாத என் இயேசுவே துதிக்குப் பாத்திரரே --- உம்மை
2. என் பெலவீன நேரங்களில் எனக்குயதவிய மா தயவே மாறிடாத என் நேசரே துதிக்குப் பாத்திரரே --- உம்மை