கர்த்தரே தற்காரும்
kartharae tharkaarum
கர்த்தரே, தற்காரும், ஆசீர்வாதம் தாரும் எங்கள்மேல் உம் முகத்தை வைத்து, வீசும் ஒளியை.
எங்களுக்கன்றன்று சமாதானம் தந்து கிறிஸ்தைக் காட்டிப் போதிக்கும் உமதாவியைக் கொடும்.
எங்கள் மீட்பரான இயேசுவின் மேலான நாமத்துக்கு மகிமை ஆமேன், கேட்பீர் ஜெபத்தை