கர்த்தர் என் மேய்ப்பரானவர்
karthar en meypparaanavar
கர்த்தர் என் மேய்ப்பரானவர் நான் தாழ்ச்சி அடைகிலேன் அவர் என்னை புல்லுள்ள இடத்தில் அமர்ந்த தண்ணீர்களண்டையில் என்னை கொண்டு போகிறார் ஆத்துமாவை தேற்றி என்னை நீதியின் பாதையில் நடத்துவார்
எதிரி முன் விருந்தொன்றை ஆயத்தம் செய்தீர் புது எண்ணெய் அபிஷேகம் என் மேல் ஊற்றி மரண இருளின் பள்ளத்தாக்கில் நான் நடப்பினும் - 2 பொல்லாப்புக்கு பயப்படேனே உம் கோலும் தடியும் என்னை தேற்றும்
கர்த்தர் என் மேய்ப்பரானவர் நான் தாழ்ச்சி அடைகிலேன் அவர் என்னை புல்லுள்ள இடத்தில் அமர்ந்த தண்ணீர்களண்டையில் என்னை கொண்டு போகிறார் ஜீவனுள்ள நாளும் நன்மையும் கிருபையும் தொடருமே